காதலித்தால் ,
உன்னை நீ அறிவாய் ;
தோற்றால் ,
வாழ்வையே நீ அறிவாய் ! ! !
பேரின்பம்
1 ஆண்டு முன்பு
காத்திருந்தேன் ,
காத்திருக்கிறேன் ,
காத்திருப்பேன் !
என்ற நம்பிக்கையில் தானோ,
நான் சிரித்த போது
முகம் காட்டாதவள்,
என் கல்லறையில் கண்ணீர் சிந்துகிறாள் !
நினைப்பதெல்லாம் நடப்பதில்லை !