தொடுவதால் உணர்கிறோம்
நாமும் மனிதர் என்ற உணர்வினை,
நீ தொட்டதும் சிலையானேன்
உன்னை மட்டும் ரசிக்கும் உணர்வினால் !!!
வேடதாரி
10 ஆண்டுகள் முன்பு
சிலந்தியின் வலையினைப் போல்
சிதறல்களாய் கனவினை சேர்க்கும்
அப்பாவிகளாய் நாம் இருக்கையில்,
இருந்த இடத்தில் இறையினை
இழுத்துவிடும் தவளைகளை
மேதாவிகளாய் போற்றிடும் உலகம்!