செவ்வாய், 26 மே, 2009

காவல் தெய்வம்

காலணியும் காவல்
தெய்வமானது !
உன் கால்களை காப்பதால் !

ஞாயிறு, 3 மே, 2009

தூக்கத்தில் வீரநடை !

தூக்கத்தில் நடக்கிறேன் என்கின்றனர் !
அவர்களுக்கு என்ன தெரியும் ?
நான் தான் கண்களை
மூடிக் கொண்டிருக்கிறேன் ;
மூடிக்கொள்ள மூடனில்லை !
நான் கண்ட உன் உருவம்
நீங்கக் கூடாது என்பதற்காகத் தான் !