திங்கள், 23 ஜூன், 2008

படைப்பாளிகள் !

நாம் உண்ணும் உணவிலே

நம் பெயர் எழுதி இருக்குமாம் !

அப்படி இருக்கையில் நமக்கென்று

ஒரு பெண் இல்லாமலா போய்

விடுவாள் ; பிறகு என்ன கவலை

பிரம்மச்சாரிகளே ! நாம் பிரம்மனின்

செல்ல பிள்ளைகள் ஆம் !

சந்தோஷத்தை படைக்கும்

படைப்பாளிகள் !

2 கருத்துகள்: