திங்கள், 25 ஜனவரி, 2010

பயணங்கள் முடிவதில்லை !!1

இரயில் சிநேகிதமும்
ஓர் மலரன்றோ !
ஏனெனில் அவை வெகு காலம்
இருப்பதில்லையே !

மலர்களிலே குறிஞ்சி மலரும்
இருப்பது போல் ,
இரயில் சிநேகிததில்
குறிஞ்சி மலரும் பூப்பதுண்டு !
அம்மலருக்கும் விட்டில் பூச்சியின்
வாழ்வே தான் !

என்றேனும் நட்பு எனும் பூ
மலர்ந்து விட்டால் என்றென்றும்
அந்த பயணங்கள் முடிவதில்லை !!!

8 கருத்துகள்:

Shanthagomathi சொன்னது…

நட்"பூ" is really Great!!!

நட்புடன் ஜமால் சொன்னது…

ஆம் முடிவதில்லை முடிவு வரும் வரை.

Giri சொன்னது…

sooper maapi

JSTHEONE சொன்னது…

@shanthi, thnks a lot for ur comment

JSTHEONE சொன்னது…

@jamaal,

Thangal varukaikum comment kum nanri

JSTHEONE சொன்னது…

@GIri,

THnks a lot for ur comment nanbaa

Ashok சொன்னது…

Good one..

JSTHEONE சொன்னது…

@Ashok,

Thnks nanbaa