வெள்ளி, 2 ஏப்ரல், 2010

வினாவானேன் !

காதல் என்பது என்னுள்
கேள்வியாக இருந்த போது,
விடையாய் வந்தாய் !

பலர் எனை எதிர்த்தனர்
நான் உன்னை
எதிர் பார்த்தால் !

உன்னை கண்டதும்
எனை இழந்தேன்
என்னிடமிருந்து !

அன்று உன்னால் லயித்த
காரணம் என்னிடம் இல்லை
தேவையும் இல்லை நீ இருப்பதால் !

எதிர்பார்க்கவில்லை நீ
எனை பிரிவாய் என , கனவிலும்
காணவில்லை !

இன்று என்னை பிரிந்த
காரணம் உன்னிடம் இல்லை
தேவையும் இல்லை நீயே சென்ற பின் ;

வாழ்வின் விடை கண்ட பின்
என்னை அதன் வினாவாக்கினாய்
என்னுள் நானே வினாவானேன் !

4 கருத்துகள்:

Giri சொன்னது…

good use of the words macha... good to read .. :)

JSTHEONE சொன்னது…

thanks macha

Unknown சொன்னது…

dei olunga sollu yara love panrennu. atha vittutuuu en ippdi lam bloga eluthra

JSTHEONE சொன்னது…

Nambi na thnks for the comment... inum adha pannula.. awaiting :P