வெள்ளி, 14 செப்டம்பர், 2012

மகாக‌வியே !

மகாக‌வியே ! 
நினைவு தின‌த்தில், 
நினைக்க‌ ப‌டுப‌வ‌ன் அல்ல நீ ! 
நீ நினைத்து, 
எம்மை நினைக்க‌ வைத்த‌த‌ற்கு, 
நினைக்க‌ ப‌டுப‌வ‌ர் அய்யா நீர் !! 

கருத்துகள் இல்லை: