சனி, 5 செப்டம்பர், 2015

தனி ஒருவன் !!!



பெற்றவளும், எந்தன் பெருமை அறிவாள்,
என்னவளும், எந்தன் எண்ணம் அறிவாள்,
உடன் பிறந்தவளும் எந்தன் உண்மைகள் அறிவாள்,
அவரவர்  புத்தகங்களின் தலைப்பானவன் !
அவரவர் பக்கங்களில் மற்றவனானேன் !!
அறிவாளால் அறுபட்ட  தனி ஒருவன் !!!  

கருத்துகள் இல்லை: