ஞாயிறு, 10 ஜனவரி, 2016

ஆதலால்!

உள்ளம் உணர்ந்ததால்,
உருவம்  உதாசீனப்பட்டது;
புன்னகை  புரிந்ததால்,
கோபம் ஆட்கொள்ளப்பட்டது;
ஆதலால்!  உன்னால்!
என்னால்!  நம்மால்!
காதல், காமத்தை வென்றது!!!

கருத்துகள் இல்லை: