உள்ளம் உணர்ந்ததால்,
உருவம் உதாசீனப்பட்டது;
புன்னகை புரிந்ததால்,
கோபம் ஆட்கொள்ளப்பட்டது;
ஆதலால்! உன்னால்!
என்னால்! நம்மால்!
காதல், காமத்தை வென்றது!!!
உருவம் உதாசீனப்பட்டது;
புன்னகை புரிந்ததால்,
கோபம் ஆட்கொள்ளப்பட்டது;
ஆதலால்! உன்னால்!
என்னால்! நம்மால்!
காதல், காமத்தை வென்றது!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக