திங்கள், 15 செப்டம்பர், 2008

அனுபவம்

அனுபவம் தான் நம்மில் ஆண்டவனை

அவதரிக்க செய்யும் என்று

அறிவுறுத்தினாய்; காதல் அனுபவம்

இல்லை என்றிருந்தேன் ,

அதனை போக்கவே தான் காதலை

அனுபவிக்கவிட்டு பிரிகிறாயா ?

இனி ஒரு போதும் பெற மாட்டேன்

இந்த அனுபவத்தை !

5 கருத்துகள்:

Ganesh K Kumar சொன்னது…

அனுபவம் super!!!

க விக்னேஷ் சொன்னது…

காதல் தோல்வியிலும் 'ஒருவனுக்கு ஒருத்தி' கருத்தா....

பிரமாதம்....

ஆமா....உனக்கு இந்த காதல் அனுபவத்தை தந்து பிரிந்தவள் யார்....யார் அந்த துரதிர்ஷ்டசாலி... ;) .... :P ....

Vapurdha சொன்னது…

Simple and superb...

அனுபவித்து எழுதியது போல உள்ளது !!

வாழ்த்துக்கள்

JSTHEONE சொன்னது…

ம‌க்க‌ளே! இந்த‌ அனுப‌வ‌த்தை நான் அனுபவ‌ம் இல்லாம‌ல் தான் எழுதினேன்..... சும்மா இருக்கும் போது யோசிச்சா இது தான் result....


ந‌ம்புங்க‌ப்பா !!! வேற‌ வழி இல்ல‌ :-) wat to do

Glory சொன்னது…

Anubavam

matra anubavangal ellam vazakkamana ondru

Kathal anubavam mattume vazkai