திங்கள், 8 செப்டம்பர், 2008

நினைவுகள்

நீ அறிந்தவர்கள் பலர் !
அவர்களுக்கு நீயோ ,
அவர்கள் அறிந்த பலருள், நீயும் ஒருத்தி !
ஆனால் எனக்கோ, நான் அறிந்த
சிலருள் கிடைத்த பொக்கிஷம் நீ !

அவர்கள் உன்னை நினைப்பதை பற்றி
நீ நினைத்ததும் இல்லை !
நினைக்க போவதும் இல்லை !!

நீ என்னை பற்றி நினைத்திருக்க மாட்டாய் ,
நீ ஏன் என்னை நினைக்கவில்லை ,
என்பதனை பற்றி நான் சிந்தித்ததும் இல்லை !
சிந்திக்க போவதும் இல்லை ;
நீ என்னை ஏன் என்று கேட்டால்
' நேரம் இல்லை ! ' என்பது தான் என் பதில் ;

ஆம், கண் இமைகள் சில சமயம்
இமைக்க மறக்கலாம், என் இதயமோ
உன்னை நினைக்க மறக்காது ;
என்றென்றும் உன்னை நினைத்துக்
கொண்டிருப்பதால் மற்றவை பற்றி
சிந்திக்க நேரம் தான் ஏது !!!

உன்னை நினைத்து கொண்டிருக்கையில்
மற்றவை எனக்கு எதற்கு ???

8 கருத்துகள்:

Vapurdha சொன்னது…

நல்ல கவிதை சரவணன்.. நினைவுகளை பற்றி நல்லா சொல்லிருகீங்க ..

//நீ அறிந்தவர்கள் பலர் !
அவர்களுக்கு நீயோ ,
அவர்கள் அறிந்த பலருள், நீயும் ஒருத்தி !
ஆனால் எனக்கோ, நான் அறிந்த
சிலருள் கிடைத்த பொக்கிஷம் நீ !//

துவக்கத்திலேயே அருமையான வரிகள் ..

JSTHEONE சொன்னது…

Thanks a lot for ur comments...mikka nanri

Ashok சொன்னது…

hi dude.. kavithai rocks.. intha kavithaikku enthaa ponnu karanamoo!!! keep posting..

"ஆனால் எனக்கோ, நான் அறிந்த
சிலருள் கிடைத்த பொக்கிஷம் நீ !//"

seriousaa above line weigttu boss..

JSTHEONE சொன்னது…

Machan thanks a lot for ur comments da...

by the way idharkku yaarum kaaranam illai ..
also idhu iru paalarukkum serum

Prasanna சொன்னது…

wonderfull kavithai... athilum mudhal five lines pramaatham.
keep going :-)

JSTHEONE சொன்னது…

MIkka nanri..sure i will try to give my best

Unknown சொன்னது…

Very nice lines and feelings da..keep it up machi..

JSTHEONE சொன்னது…

thanks da machan