ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2008

மன்னர்கள் ஆவோம் !

நிஜங்களுக்கு அதன் நிழலே சாட்சி !
நம் நினைவுகளுக்கோ உதடுகள்
பிளந்து பூக்கும் புன்னகை தான் !
புன்னைகை மன்னர்கள் ஆவோம் !
சிரித்து வாழ்வோம் !!!

6 கருத்துகள்:

க விக்னேஷ் சொன்னது…

இரண்டு வரி படித்த உடனையே புன்னகை புரிந்து நான் புன்னகை மாமன்னன் ஆகிவிட்டேன்....

JSTHEONE சொன்னது…

Mikka magizhchi comment ku nanri

Vapurdha சொன்னது…

படித்ததும் காலையிலேயே புன்னகை புரிய வைத்து விட்டாய் :)
..

நல்ல படைப்பு

JSTHEONE சொன்னது…

mikka nanri

தமிழன் - mgm சொன்னது…

படைப்புகள் பல....
அதில் சிறந்தது சில....
உன்னது இரண்டாம் ரகம்...
வாழ்த்துக்கள்

JSTHEONE சொன்னது…

Machan thanks a lot da