ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2008

மொழி

ஒரு கவிதையினை எழுதுவதற்கு

பல வார்த்தைகளை தேடி தவித்த நான் ,

உன்னுடன் பேசும் போது தவித்ததில்லை , ஆம்

மௌனமே மொழியானது !

6 கருத்துகள்:

க விக்னேஷ் சொன்னது…

உண்மை உண்மை....காதலில் மௌனமே மிக சக்தியான மொழியாகும்....

கண்ணால் பேசுவதும், மௌனமொழியில் பேசுவதும் காதலில் மட்டுமே சாத்தியம்....

நல்ல கவிதை....

Sudalai Rajkumar சொன்னது…

tats really fine...

Vapurdha சொன்னது…

Short and Sweet...

அத்தனையும் மெய்யான வார்த்தைகள் ..

விக்னேஷ் கூறியது போல, மௌன மொழி காதலில் மட்டுமே சாத்தியம் ....

good keep going !!

JSTHEONE சொன்னது…

@ all thanks a lot for ur comments...

Prasanna சொன்னது…

no language to explain love same way no word to explain your thinking.. good.

JSTHEONE சொன்னது…

mikka nanri