வியாழன், 7 ஆகஸ்ட், 2008

நட்பு தான்

காதலில் உன் உயிரை பறிகொடுப்பாய்

நட்பில் அதனை விட்டுக் கொடுக்க முடியும் ;

காதலில் கனவையும் வீணடிப்பாய்

நட்பில் சாகும் வரை சலிக்கமட்டாய் - வாழ்வதற்கு ;

அடுத்தவன் காலில் விழும் தருணத்தைத்

தாங்கிப் பிடிக்கும் நட்பு - ஆனால்

மானங் கெட வைத்து விடும் காமங் கொண்ட காதல் ;

காலத்தின் காலினை வாரிவிட்டு காலனைக்

கதவின் முன் நிறுத்தும் காதலைக் காதலும் கேட்காதே ;

நலம் கொழிக்கும் நடப்பினை போற்றுவோம்

நட்பை இருப்போம்; நட்போடு வாழ்வோம் !

5 கருத்துகள்:

Vapurdha சொன்னது…

good post to protrait value of friendship....

ஆனா காதலை இப்படி தாக்கியிருக்க வேண்டாம்

JSTHEONE சொன்னது…

நான் மெய் காத‌லை தாக்க‌வில்லை பொய் காத‌ல் இருந்து என்ன‌ ப‌ய‌ன் ...

anyway thanks for ur comment

Vapurdha சொன்னது…

sorry....
poi kaadhalai kuripituleergal enru en siria madhikku ettavillai.. But nw i got it !!

JSTHEONE சொன்னது…

no prob naan konjam clear solli irukanum... next time if i m mentioning fake love i will write bit clearly ;-)..

Madhavan சொன்னது…

Excellent.. Awesome !!!Im Impressed with the way the poem is written