வியாழன், 7 ஆகஸ்ட், 2008

உன்னையே மறந்தேன் !

காதலிக்கும் போது என்னை மறந்தவன் ,

கவிதையாய் கிறுக்கும் போது உன்னை மறந்தேன் ;

பதறாதே ! நான் கிறுக்குவது தோழியைப் பற்றியது ;

காதலிப்பவள் தோழியைவிட சிறியவளா ?

என வினவலாம் ;

நீ தோழியாய் தோள் கொடுத்ததை விட

காதலியாய் என் காதினைப் பிடித்து சினுங்கியதே

நினைவிற்கு வருகிறது நான் என்ன செய்வேன் !

காதலை சொல்லும் முன் உன் தோழியுடன்

பேசினால் , பேசவிட்டு என்னை ஆராய்ந்த நீ ;

உன்னை காதலிக்கும் போது உன் தோழியுடன்

பேசினால் ஏன் எங்கள் உறவை ஆராய்கிறாய் ;

6 கருத்துகள்:

Vapurdha சொன்னது…

"காதலை சொல்லும் முன் உன் தோழியுடன் பேசினால் , பேசவிட்டு என்னை ஆராய்ந்த நீ ;உன்னை காதலிக்கும் போது உன் தோழியுடன் பேசினால் ஏன் எங்கள் உறவை ஆராய்கிறாய் "

as far as i heard this is absolutely tru :)... beautiful lines...

JSTHEONE சொன்னது…

hmmm thanks for ur comment

Mystic சொன்னது…

Wat i hav in my mind, vapurdha Spoke it... Really nice lines...
I loved it...

Prasanna சொன்னது…

all true lines. wonderfull.

JSTHEONE சொன்னது…

nanri

jo சொன்னது…

very nice da anna my friend conveyed her regards too