வியாழன், 30 அக்டோபர், 2008

மருந்து

என்ன தான் அடி ! காதல் ,
என்னைத் தருகிறேன் என்று
என்னைத் தொலைக்கிறேன் ;
தொலைப்பதை விரும்பி , அறிந்து,
தருவது போல் தொலைகிறேன் ;
இதுவும் சுகமே !
வயதை தொலைத்து அனுபவம் அடைகிறோம் ;
நானோ உன்னை அடைகிறேன் !
இது போதாத எனக்கு ,
போதும் என்ற மனமே
பொன் செய் மருந்தல்லவா !

4 கருத்துகள்:

பொன்மாறன் சொன்னது…

தம்பி... கலக்குறியேப்பா..

உன் கவிதைகள் அடிப்படையில் இருந்து அடுத்த தளத்தை அடைந்துவிட்டதாக உணர்கிறேன்.

முயற்சிகள் திருவினையாக்கக் காண்கிறேன்.

வாழ்த்துக்கள்.

Vapurdha சொன்னது…

Simply beautiful !!

Prasanna சொன்னது…

superb :)

JSTHEONE சொன்னது…

@all thanks for your comment...