செவ்வாய், 30 டிசம்பர், 2008

இயலாமல் போகுமா ?

ஏமாற்றம் ஏணிப்படிகளே !

எதிர்பார்ப்பு எதற்கு ? எதிர்த்து நிற்போம் ,

தோல்வியை தோற்கடிப்போம் ;

செல்லும் இடத்தைக் காட்டும்

மைல் கல்லே - வெற்றிகள் ;

வெற்றியை வென்றால் தான்

இலக்கை அடைய முடியும் !

நான் குழப்பவில்லை , புரியவில்லையா ?

தெரிந்துகொள் , வெற்றியின் களிப்பில்

கர்வம் கரைப் புரண்டு தலைக்கேறிவிடும்,

அதனை வென்றுவிட்டால் இலக்கினை

அடைவது இயலாமல் போகுமா ?

2 கருத்துகள்:

Prasanna சொன்னது…

Vetriyai patriya karuthu arumai. Tholviyai patriya intha vari
தோல்வியை தோற்கடிப்போம் mikkavum arumai.

JSTHEONE சொன்னது…

thanks prasanna... thanks for mentioning the lines particularly...