செவ்வாய், 24 நவம்பர், 2009

நாமும் மனிதர்கள் !

முகத்தின் முன் கை கட்டி,
முதுகின் பின் கை நீட்டி ,
யாசகமாய் வரும் மரியாதை ,

தோழமை என்று சொல்லி
தோளிலே கை போட்டு
கழுத்தினை நெரிக்கும்
நட்புக்கு சமம் ,

கற்பில்லா நடப்பும் ,
நேர்மையில்லா மரியாதையும்
இருந்தென்ன பயன் ?

நட்பு இல்லாவிட்டால் தவறேதுமில்லை
நாமும் மனிதர்களே !
ஆனால் அன்புடன் இருக்க வேண்டும்
நாமும் மனிதர்கள் என்று
நிரூபிக்கவே !

அன்புடன் பழகி ,
ஆதரவாய் இருப்போம் !

வாழ்க மனித நேயம் !

3 கருத்துகள்:

க விக்னேஷ் சொன்னது…

ரொம்ப சிந்திக்குற போல...வாழ்க்கையில ரொம்ப அனுபவ பட்ட 50 ஒரு வயசு ஆள் மாதிரி எழுதியிருக்க... ;) :P

JSTHEONE சொன்னது…

@Vignesh: Mikka nanri

JSTHEONE சொன்னது…

@Vignesh: Vayasu elam aagula sir indha ulagam romba sirusu we learn soon frm ppl arnd us