செவ்வாய், 1 ஜூன், 2010

அரசியல் , அரசியலா

அரசியல் ,
அரிசியிலும் வந்தாச்சு ,
குழைத்திடும் குரனையாய் ;
படிப்பிலும் புகுந்தாச்சு ,
கொட்டிடும் தேளாய் ;
மக்களும் ஏமாந்தாச்சு,
தேர்தல் எனும் பெயரால் ;
கட்சியும் மாறியாச்சு ,
காட்சியில் மாற்றம் இல்லை ;
சொற்கள் பல கேட்டாச்சு ,
பொருள் ஏதும் விளங்க வில்லை ;


அரசியல் ,
அரசால் இயலும் ;
என்ற நம்பிக்கை ,
அரசியலா? ,
அரசால் இயலுமா ?
என்று சிதைந்தாச்சு ;


அரசியலா ,
பலரும் இதை பேசியாச்சு ,
எங்கும் இல்லை முன்னேற்றம் ;
ரொம்பவும் ஏங்கியாச்சு ,
எங்காவது எதிலாவது
வருமா முன்னேற்றம் !

8 கருத்துகள்:

Ashok சொன்னது…

thool... I liked it..

Allvin சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
JSTHEONE சொன்னது…

@Ashok: THanks nanba

JSTHEONE சொன்னது…

@Allvin: Thanks a for long comment.. i do understand the politics .. thro this i jus wanted to convey how politics got changed...

Unknown சொன்னது…

nice na...

sakthi சொன்னது…

na paesama neenka arasilla kuthichidunka

JSTHEONE சொன்னது…

@ Priya: Thnks for ur comment :)

JSTHEONE சொன்னது…

@Sakthi: Nalla idea vaa irukke