புதன், 22 செப்டம்பர், 2010

அளவுகோல்

அளவுக்கு மிஞ்சிவிடில்

அமிர்தமும் நஞ்சாகுமே !

உந்தன் மீது நான் வைத்த

அளவினை கடந்த அன்பு

என்னுள் நான் என்ற

அகந்தையினை நசுக்கி விட்டது !

நான் வைத்த அன்பு

உந்தன் மேல் என்பதால்

அளவுகோலும் அளப்பதை மறந்தது !

கருத்துகள் இல்லை: