திங்கள், 7 மார்ச், 2011

ஆசை !!!

த‌வ‌றை,
ம‌ற‌ப்ப‌தில் ம‌ழலையாய்;
ம‌ன்னிப்ப‌தில் பெரிய‌வ‌னாய்;
உண‌ர்வ‌தில் அறிஞ‌னாய்;
அத‌னை செய்கையில், நான் நானாய்
இருந்திட‌ ஆசை !