வியாழன், 8 நவம்பர், 2012

க‌ல் நெஞ்ச‌ம் !!!

எங்கோ, என்றோ !
ஒரு க‌வி சொன்னான்,
பெண்க‌ளுக்கு க‌ல் நெஞ்ச‌மென்று;
உன‌க்கும‌டி !
என் நெஞ்சில் குடி கொண்ட‌பின்
சிற்ப‌மாய் எனை சிற‌க‌டிக்க‌ வைக்கிறாய் !!

கருத்துகள் இல்லை: