ஞாயிறு, 25 மே, 2008

மந்திரம்

நேரத்தை நேர்த்தியாக நகர்த்தியவன்

நீ என் கண்ணில் நிறைந்த பிறகு

கண்கள் இமைக்க மறந்தன - ஆம் !

இமைக்கும் நேரத்தில் உன்னைப்

பார்க்க முடியாதே ! உனது பெயர்

பணம் என்பதால் தான் பிணமும்

மனம் மாறுகிறதோ !

பணமே ! உன்னையும் பிணமாக்கும்

மந்திரமே - பெண் !!!

கருத்துகள் இல்லை: