செவ்வாய், 27 மே, 2008

எண்ணம்

நிஜங்களை நிழலென நிராகரித்தேன் ;
உண்மையினை உதாசினம் செய்தேன் ;
சிலைகளும் சிரிப்பதாக சிலிர்த்தேன் ;
என்னை நானே அறிய முற்படுகிறேன் ;
மாற்றத்தை எதிர் கொள்கிறவன் , என்னுள்
மாற்றத்தை உணரத் தொடங்கினேன் ;
கேட்பார் பேச்சைக் கேட்காதவன்
பிறர் கேட்குமாறு அறிவிக்கிறேன் - என் காதலை
உனக்கும் கேட்கும் என்று எண்ணியே !!!

2 கருத்துகள்:

Poemz awf Vanu சொன்னது…

an diz zz damn sweeter 2.!!!
an yu rockk.!!
i really luvhh yo poemzz.!!
hop 2 c sum more soon in diz blog.!!!
congratz.!!
peace.!!!

JSTHEONE சொன்னது…

nanri