செவ்வாய், 27 மே, 2008

சிந்தனை கசியட்டும்

முட்கள் இல்லாத ரோஜாவினை

இவ்வுலகம் நம்பாது; கஷ்டங்கள்

வாழ்க்கையில் வராமல் இராது ;

முட்களுக்கு பயந்தால் ரோஜாவின்

அழகினை அனுபவிக்க முடியுமா ?

துன்பங்களுக்கு துவண்டுவிட்டால்

சுவாசிப்பது எதற்கு ?

சிந்தனை கசியட்டும் லாபம்

சுலபமா வருமா ?

முயற்சிப்போம் முன்னேறுவோம் !!!

கருத்துகள் இல்லை: