ஞாயிறு, 25 மே, 2008

பொழுதுபோக்கு

பொழுதினை போக்கவே சில

பிழைகளுடன் கவிதையாக கிறுக்குகிறேன் !

இதனை அறிந்ததும் கேட்கின்றனர்

நான் காதலிப்பது யாரையென்று ?

நான் காதலிப்பது காதல்

என்றால் ஏற்கவா போகிறார்கள் !

வருந்தப் போவதில்லை !

நான் அவர்களுக்காக வாழவில்லை !!!

கருத்துகள் இல்லை: