வியாழன், 22 மே, 2008

என்று தான் சங்கமம் ?

கடற்கரையினில் நடந்த போது

அலைகள் என்னிடம் வினவின

வேறெப்படி ?

என் கால்களைத் தழுவியே !

நீங்கள் விழாக்களில்

உறவினர்களுடன் சங்கமிக்கிரீர் !

ஆனால் ஆறுகளோ என்று தான்

அனைத்தும் சங்கமிக்கும் ?

அதன் ஏக்கம் என்று தான் தீரும் !

காகிதத்தையும் வீணாக்காமல்

உபயோகிக்கும் மனிதர்கள்

ஆறுகள் வீணாக என்னுள்

கலப்பதைத் தடுப்பாரோ ???

கருத்துகள் இல்லை: